அயோத்தி தீர்ப்பு: கர்நாடகத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்று லக்னோ ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும் எதிர் தரப்பினர் வன்முறையில் ஈடுபடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாடு முழுவதும் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதையொட்டி கர்நாடக மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24, 25 ஆகிய 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
மேலும் அயோத்தி தீர்ப்பு பற்றி வெளிவந்த செயதிகளின் தொகுப்பு லிங்காக...
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=௩௯௮௮௬
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=௩௯௮௭௭
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=௩௯௮௭௬
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக