அன்புச் சகோதரர்களுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...
முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு சகோதரர்.எஸ்.முஹம்மது மாலிக் {மாஷா மாலிக்} அவர்கள் போட்டியிடுவார்கள்....
3 வது வார்டுக்கு சகோ.வழக்கறிஞர்.எல்.தீன் முஹம்மது அவர்கள் போட்டியிடுவார்கள்.
13 வது வார்டுக்கு சகோ.எம்.நெய்னா முஹம்மது அவர்கள் போட்டியிடுவார்கள்.
7 வது வார்டுக்கு சகோ.எஸ்.ஜெஹபர் சாதிக் அவர்கள் போட்டியிடுவார்கள்.
அன்புச் சகோதரர்களே சமுதாயத்திற்காக அன்றாடம் உழைத்து கொண்டிருக்கும் சமுதாய போராளிகள் களத்தில் இறங்கியுள்ளனர். உங்களுடைய பொன்னான வாக்குகளை மமக வேட்பாளர்களுக்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள்.
-- முத்துப்பேட்டை முகைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக