அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

செவ்வாய், 10 நவம்பர், 2009

கம்பத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்



கடந்த 07.11.2009 தேனி மாவட்டம் கம்பத்தில் முல்லை பெரியர் அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.


கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இதில் ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர் கே. முஹம்மது கௌஸ், கொள்கை விளக்க பேச்சாளர் மதுரை மைதீன், தேனீ மாவட்டச் செயலாளர் சாதிக், தமுமுக மாவட்டத் தலைவர் அஜ்மீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக