அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 12 டிசம்பர், 2009

தாராபுரத்தில் 76வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு




திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமுமுகவின் 76வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்தார். மாநிலச் செயலாளர் கோவை உமர், மாநில துணைச் செயலாளர் கோவை செய்யது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


மாவட்ட, மாநகர, நகர, கிராம தமுமுக மற்றும் ம.ம.க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பெருந்திரளான மக்கள் இந்த ஆம்புலன்ஸ் அர்பபணிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக