தமிழக அரசியலில் மிகப் பெரும் உத்வேகத்தோடு களப்பனிகளை அமைத்து வரும் மனிதநேய மக்கள் கட்சி மதுவுக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.அதன் முதற்கட்டமாக தமிழகம் தழுவிய மதுக்கடைகள் முன்பு முக்கிய நகரங்களில் மதுக்கடை மறியல் போராட்டத்தை நடத்தியது

திருச்சியில் டாக்டர்.ஜவாஹிருல்லாஹ் தலைமயிலும்,வடசென்னையில் சகோ.ஹைதர் அலி தலைமையிலும்,தென்சென்னையில் சகோ.அப்துஸ்ஸமது தலைமையிலும்,மதுரையில் சகோ.தமீமுன் அன்சாரி தலைமையிலும்,தென்காசியில் சகோ.ரஹ்மதுல்லாஹ் தலைமையிலும்,காஞ்சிபுரத்தில் சகோ.ஹாரூண் ரஷீது தலைமையிலும் மற்றும் முக்கிய நகரங்களில் முண்ணனி தலைவர்கள் தலைமையிலும் மிக பிரமிப்புடன் நடைபெற்றது.

வடசென்னை மாவட்டம் புரசைவாக்கத்தில்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக