அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

ஞாயிறு, 16 மே, 2010

ஒரு ஏழை சகோதரியின் கல்விக்கு உதவிடுவீர்!

உளவியல் பாடத்தில் மாநிலத்தில் முதலிடத்தை பெற்று சமுதாயத்திற்கு பெருமைத் தேடி தந்த காயல்பட்டிணம் பள்ளிமார் தெருவைச் சேர்ந்த ஏழை மாணவி ஃபாத்திமுத்து தனது மேற்படிப்பிற்கு உதவிட வேண்டி தன்னை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

அந்த ஏழை மாணவியின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக ஒளிவிட சமுதாயச் சொந்தங்களே உதவிடுவீர்!


இந்த மாணவிக்கு கல்வி உதவி கிடைத்திட தினமலர் பத்திரிக்கை முன் வரும் பொழுது நம் சமுதாயம் முன்வர வேண்டாமா? எனவே தாமதப்படுத்தாமல் முன் வாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான்.


மாணவியின் முகவரி
ஃபாத்திமுத்து
த/பெ. அபூமுஹம்மது
49, பள்ளிமார் தெரு,
காயல்பட்டிணம்,
தூத்துக்குடி மாவட்டம்
மொபைல் : ஒன்பது,ஆறு,ஒன்பது,எட்டு,மூன்று,எட்டு,ஆறு,எட்டு,எட்டு,ஐந்து.




நன்றி - மாணவர் அணி,
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக