அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

ஷார்ஜா மண்டல முஸ்லிம் முன்னேற்ற கழகம்
நடத்தும் மாபெரும் ரமழான் சிறப்பு மாநாடு


முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஷார்ஜா மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும்13.08.2010, வெள்ளிக் கிழமை அன்று மாலை 4 மணிக்கு பிலிப்பைன்ஸ் பள்ளி வளாகத்தில்(ஷார்ஜா கிரிகெட் ஸ்டேடியம் ரௌண்டபோர்ட் அருகில்) மாபெரும் ரமலான் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது.மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், மக்கள் உரிமை பத்திரிகை ஆசிரியருமான சகோ. மு.தமீமுன் அன்சாரி அவர்களும், தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள்.நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு : - 050-8669186 – 055-6800275 – 050- 3689305 – 050-5253107 – 050-4382720 -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக