ஸ்ரீநகர், ஆக. 15-நாடு முழுவதும் இன்று 64-வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.உமர் மீது ஷூ வீச்சு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்சி மைதானத்தில் சுதந்திரதின விழா நடந்தது. முதல்-மந்திரி உமர் அப்துல்லா தேசிய கொடியை ஏற்றி விட்டு மரியாதை செய்து கொண்டு இருந்தார். அப்போது முக்கிய பிரமுகர்கள் அமரும் வரிசையில் இருந்து உமர் அப்துல்லாவை நோக்கி `ஷூ' வீசப்பட்டது. நல்ல வேளையாக அவர் மீது `ஷூ' படவில்லை. அதற்கு முன்பே விழுந்து விட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் `ஷூ' வீசிய அந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் பெயர் அப்துல் அகத்ஜான் என்பதும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் என்பது தெரிய வந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அவரை கைது செய்தனர். அவர் கையில் கறுப்பு பட்டை அணிந்து இருந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்த போது `தங்களுக்கு சுதந்திரம் வேண்டும்' என்று கோஷமிட்டார். இது குறித்து உமர் அப்துல்லா கூறும் போது போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இது சரியான நேரமில்லை. கற்களுக்கு பதிலாக ஷூவை வீசியதில் தவறு இல்லை என்றார்.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!
திங்கள், 16 ஆகஸ்ட், 2010
சுதந்திரதின விழாவில் உமர் அப்துல்லா மீது `ஷூ' வீச்சு சப்-இன்ஸ்பெக்டர் ஆத்திரம்

ஸ்ரீநகர், ஆக. 15-நாடு முழுவதும் இன்று 64-வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.உமர் மீது ஷூ வீச்சு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்சி மைதானத்தில் சுதந்திரதின விழா நடந்தது. முதல்-மந்திரி உமர் அப்துல்லா தேசிய கொடியை ஏற்றி விட்டு மரியாதை செய்து கொண்டு இருந்தார். அப்போது முக்கிய பிரமுகர்கள் அமரும் வரிசையில் இருந்து உமர் அப்துல்லாவை நோக்கி `ஷூ' வீசப்பட்டது. நல்ல வேளையாக அவர் மீது `ஷூ' படவில்லை. அதற்கு முன்பே விழுந்து விட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் `ஷூ' வீசிய அந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் பெயர் அப்துல் அகத்ஜான் என்பதும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் என்பது தெரிய வந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அவரை கைது செய்தனர். அவர் கையில் கறுப்பு பட்டை அணிந்து இருந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்த போது `தங்களுக்கு சுதந்திரம் வேண்டும்' என்று கோஷமிட்டார். இது குறித்து உமர் அப்துல்லா கூறும் போது போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இது சரியான நேரமில்லை. கற்களுக்கு பதிலாக ஷூவை வீசியதில் தவறு இல்லை என்றார்.
ஸ்ரீநகர், ஆக. 15-நாடு முழுவதும் இன்று 64-வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.உமர் மீது ஷூ வீச்சு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்சி மைதானத்தில் சுதந்திரதின விழா நடந்தது. முதல்-மந்திரி உமர் அப்துல்லா தேசிய கொடியை ஏற்றி விட்டு மரியாதை செய்து கொண்டு இருந்தார். அப்போது முக்கிய பிரமுகர்கள் அமரும் வரிசையில் இருந்து உமர் அப்துல்லாவை நோக்கி `ஷூ' வீசப்பட்டது. நல்ல வேளையாக அவர் மீது `ஷூ' படவில்லை. அதற்கு முன்பே விழுந்து விட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் `ஷூ' வீசிய அந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் பெயர் அப்துல் அகத்ஜான் என்பதும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் என்பது தெரிய வந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அவரை கைது செய்தனர். அவர் கையில் கறுப்பு பட்டை அணிந்து இருந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்த போது `தங்களுக்கு சுதந்திரம் வேண்டும்' என்று கோஷமிட்டார். இது குறித்து உமர் அப்துல்லா கூறும் போது போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இது சரியான நேரமில்லை. கற்களுக்கு பதிலாக ஷூவை வீசியதில் தவறு இல்லை என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக